தெருவிளக்குகள் இல்லை

Update: 2023-02-08 15:25 GMT

தெருவிளக்குகள் இல்லை

திருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் பெரும்பாலான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை.இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு 7 மணிக்கு மேல் அந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின் விளக்குகள் இல்லாத இடங்களில் மின்விளக்குகள் பொருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்வேலு,திருப்பூர்.

மேலும் செய்திகள்