தெருவிளக்குகள் இல்லை

Update: 2023-01-11 12:18 GMT

தெருவிளக்குகள் இல்லை

திருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் பெரும்பாலான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை.இதனால் இரவு 8 மணிக்கு பனியன் நிறுவனங்களில் பணி முடிந்து செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மின்கம்பங்களில் தெருவிளக்குகளை பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விஜயா வேலு,சின்னதோட்டம்.

9942111700

மேலும் செய்திகள்