பகலிலும் ஒளிரும் சாலை விளக்கு

Update: 2022-12-15 05:16 GMT
பெங்களூரு சேஷாத்திரிபுரம் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மேம்பாலத்தின் இணைப்பு சாலையில் உயர் மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது. இரவில் போடப்படும் அந்த மின்விளக்குகள் பகலிலும் ஒளிருகிறது. பகலில் மின்விளக்குகளை அணைக்க மின்வாரிய ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. மின்சாரம் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்