இருளில் மூழ்கிய சாலை

Update: 2022-07-17 18:00 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே கொருக்கமேடு சந்திப்பில் இருந்து இடையார்பாளையம் வரை மெயின் ரோட்டில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்