மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-11-30 17:25 GMT

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியில் இருந்து வனதுர்க்கை அம்மன் கோவில் ஏரி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தூரம் மின் விளக்குகள் இல்லை. இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனி, சேலம்.

மேலும் செய்திகள்