எரியாத மின்விளக்குகள்

Update: 2022-10-19 17:22 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்தம்பட்டி சாலையில் உள்ள மின்விளக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகன்டன், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்