கீழே விழும் நிலையில் மின்மாற்றி

Update: 2022-10-12 10:01 GMT

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட ரங்கநாதபுரம் 4-வது வீதியில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம் பழுதாகி உள்ளது. இதனால் அதன் உறுதி தன்மை மோசமாக உள்ளது. இந்த நிலையில் அதிக எடை கொண்ட மின்மாற்றிைய தாங்கும் அளவுக்கு மின்கம்பம் இ்ல்லை. இதனால் மின்மாற்றி விழும் நிலையில் உள்ளது. எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.



மேலும் செய்திகள்