தெருவிளக்குகள் பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-09 13:42 GMT

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. மேலும் ரேஷன் கடை பகுதியில் தெருவிளக்கு தலைகீழாக இருப்பதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்