பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2022-10-05 14:17 GMT

பகலில் எரியும் தெருவிளக்குகள்

குன்னத்தூர் பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருந்துறை சாலையில் மட்டும் ஒரு சிலநாட்களில் காலை 9 மணிவரை மின்விளக்குள் எரிகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்குதான் வீணாக மின்கட்டணம் செலவாகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பகலில் மின் விளக்கு எரியவதை கண்காணித்து அவற்றை ஆப் செய்ய வேண்டும்.

மாரிமுத்து, குன்னத்தூர்

மேலும் செய்திகள்