சேலம் மேட்டூா் நகராட்சி 11-வது வார்டு இந்திரா நகா், சரவணாம்பாள் மண்டபம் தெருவில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி பொது மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவின், இந்திரா நகா், சேலம்.