Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Jan 2025 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52696

நிரம்பி வழியும் குப்பை

குப்பை

திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு அருகே ராமசாமி லே-அவுட் சாலையின் ஓரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஏற்கனவே சாலை குறுகலாக உள்ள நிலையில் குப்பைகளும் தேங்குவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், தூய்மையை பாதுகாக்கவும் இங்கு குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 10:17 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#52695

குட்டையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

குட்டையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்மற்றவை

பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே குட்டையில் கட்டிட, கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 6:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52668

வாகனங்களை மறிக்கும் தடுப்புகள்

மற்றவை

திருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே நடுரோட்டில் குழாய் சீரமைப்பு பணி நிறைவடைந்த பின்னரும் குழி மூடப்படாமல் சுற்றிலும் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. நஞ்சப்பா பள்ளி சாலையில் இருந்து ஜெய்வாபாய் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்புவதற்கு போதுமான இடமின்றி தடுமாறுகின்றனர். நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்ைக எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 6:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52667

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்

மற்றவை

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடையில் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. பஸ் நிலையத்தின் மத்தியில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் எந்த வழித்தட பஸ் எங்கு நிற்கும் என தெரியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே இதை முறைப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 6:01 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#52662

பயன்படாமல் கிடக்கும் சோலார் மின்விளக்கு

பயன்படாமல் கிடக்கும் சோலார் மின்விளக்குமற்றவை

பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் சோலார் (சூரிய) மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சூரிய மின்விளக்கு காற்றினால் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த சூரிய மின் விளக்கு பயன்பாடு இன்றி வீதியில் விழுந்து கிடக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சூரிய மின்விளக்கை பராமரிப்பு செய்து மீண்டும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:54 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52659

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படுவதில்லை. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. துர்நாற்றம் வீீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:52 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#52658

சேதம் அடைந்த மின் கம்பம்

சேதம் அடைந்த மின் கம்பம்மின்சாரம்

வெள்ளகோவில்-முத்தூர் சாலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அந்தக் கம்பம் இருக்கும் இடம் குடியிருப்புகள் நிறைந்தது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்வார்களா....?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:12 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52615

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் -அவினாசி ரோடு பங்களா நிறுத்தம் பகுதியில் குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் பாய்ந்து வீணாகிறது. பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கும் குடிநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் வீணாவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 10:42 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#52339

மேற்கூரை இல்லாத சுகாதார வளாகம்

மேற்கூரை இல்லாத சுகாதார வளாகம்மற்றவை

காங்கயம் பஸ் நிலைய பொதுக் சுகாதார வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. எனவே பெண்கள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே மேற்கூரை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெளிப்படை தன்மை என்பது இதுவல்ல என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 10:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52338

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகரில் வாரம் தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் இருந்து ஏராளமான குடிநீர் வீணாகி கழிவு நீரில் கலக்கிறது. எனவே அவற்றை கண்டறிந்து குழாயை சீரமைத்தால் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். எனவே அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும் என்று பொமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 10:39 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#52337

சாலை சீரமைக்க வேண்டும்

சாலை சீரமைக்க வேண்டும்சாலை

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரா சாலை, கபூர்கான்வீதி, ராமசாமி நகர் வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே ராமசாமி நகர் வழியாக செல்லும் அரசு கலைக்கல்லூரி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 10:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#52336

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

நியூ திருப்பூர் அருகே ரவுண்டானாவில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் என்.வி லேண்ட் ரோடு அருகில் கிழக்கே பெரிய ஊஞ்சக்காடு செல்லும் ரோட்டோரத்தில் மூட்டை மூட்டையாக அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick