திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் கடைவீதியில், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளன. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சரக்கு வாகனங்களை இயக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், சில சரக்கு வாகனங்கள், தடையை மீறி கடைவீதிக்குள் வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தடை விதிக்கப்பட்ட நேரங்களில் இயங்கும் சரக்கு வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.