Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2024 5:38 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48642

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் எமக்கல் நத்தம் பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. இந்த குடிநீர் குழாய்களை அதிகாரிகள் தாமதம் இன்றி உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:36 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48641

மது பிரியர்களால் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது வாங்கும் பலரும், பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வளாகம் பகுதியில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். காலை முதல் இரவு 12 மணி வரையில் பலரும் அந்த இடத்தில் அமர்ந்து மது குடிப்பதால் அந்த சாலை வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மது பிரியர்கள் பலரும், போதையில் பாட்டில்களை அங்கு உடைத்து போட்டு செல்கிறார்கள். மேலும் சண்டை போட்டுக் கொள்கிறர்கள். இதனால் அந்த சாலையை இரவு நேரத்தில் பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:35 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48640

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சூளகிரி மேம்பாலத்தில் இருந்து சிறிது தொலைவில், கேபிள் ஒயர்கள் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு மண் முழுவதும் சாலையில் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் கேபிள் ஒயர்கள் பதிக்கப்படவில்லை. சாலையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக அடிக்கடி விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:34 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48638

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டிச்சர்ஸ் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இந்த பகுதி வழியாக மக்கள் அச்சத்துடனையே செல்கின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:33 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#48637

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சாலை

பென்னாகரம் பழைய பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதியில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலைகளின் நடுவே பொதுமக்களை இறக்கி விட்டு செல்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளால் தினமும் காலை மாலை வேளைகளில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரிராஜன், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:31 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#48636

டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பள்ளிகூடத்தான் காலனியில் சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தப்படவில்லை. தற்போது இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்துள்ள நிலையில் போதுமான மின் அழுத்தம் இல்லை. இதனால் இந்த பகுதி வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலுசிவா, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:32 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#48525

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம் மரவனேரி கே.ஏ.எஸ். நகர் 4-வது தெருவில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு இதுவரை மின்விளக்கு எரியவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து எரியாத மின்விளக்கை சரி செய்து தர வேண்டும். -பாஸ்கர், சேலம்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:29 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48524

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் மாவட்டம் பாகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓம்சக்தி நகர் உள்ளது. இந்த பகுதியின் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு வாசிகள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தசாமி, பாகல்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:26 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48523

சரபங்கா நதியை ஆக்கிரமித்த முட்புதர்கள்

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தி ஆகி வரும் சரபங்கா நதி எடப்பாடி வழியாக அரசிராமணி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, செட்டிபட்டி, ஒடசக்கரை, பெரமாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் அரசிராமணி-செட்டிபட்டி பகுதியில் சரபங்கா நதியில் முட்புதர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லமுடியாமல் இருக்கும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் அதை பார்வையிட்டு பருவமழை காலம் தொடங்கும் முன்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:19 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48520

மந்தமான நிழற்கூடம் அமைக்கும் பணி

போக்குவரத்து

வெண்ணந்தூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் அண்ணா சிலை பஸ்நிறுத்தம் உள்ளது. ராசிபுரம், ஆட்டையாம்பட்டி, மல்லூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த வழியே செல்கின்றன. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இருந்தும் இதுவரை பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இங்கு பஸ் நிறுத்தம் நிழற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கட்டுமான பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி நிழற்கூட பணியை விரைந்து முடிக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:18 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48519

கோவிலுக்கு பஸ் வசதி

போக்குவரத்து

கொல்லிமலையின் கிழக்கு பகுதி அடிவாரத்தில் ஒட்டடி பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் முத்துகாப்பட்டியில் இருந்து வழக்கமாக பெரியசாமி கோவிலுக்கு சென்று வரும் அரசு பஸ்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு சென்று வர அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -ராமசாமி, முத்துகாபட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 6:16 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#48518

அகற்றப்பட்ட வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம்-திருச்செங்கோடு மெயின் ரோட்டில் பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியின்போது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடையை அவசியம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick