Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2024 5:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49535

பஸ்கள் இயக்கலாமே!

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, மேலுமலை, சாமல்பள்ளம், ஒட்டையனூர், சூளகிரி, காமன் தொட்டி, கோபசந்திரம் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி , ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக வந்து செல்கிறார்கள். பகலில் அவர்களுக்கு போதிய பஸ் வசதி இருந்தபோதிலும் இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:27 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49534

புதர் மண்டிய சாலை

சாலை

பர்கூர் பேரூராட்சி 12-வது வார்டு உட்பட்ட துரைஸ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. துரைஸ் நகரில் இருந்து பர்கூருக்கு வரும் சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் நடந்தும், மோட்டார் சைக்கிள்களிலும் இந்த வழியே தான் வருகின்றனர். இந்த புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளதால் அச்சத்துடனே பொதுமக்கள் வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தினால் துர்நாற்றம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 5:23 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#49533

பயன்படாத குப்பை தொட்டி

குப்பை

ஊத்தங்கரை ஒன்றியம் கதவணி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல் சாலையோரம் கவிழ்த்்து போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையை கடக்கும் போது பொதுமக்கள் மூக்கை மூடியவாறு செல்கின்றனர். எனவே சாலையோரம் பயன்பாடியின்றி கவிழ்த்து போடப்பட்டுள்ள குப்பை தொட்டியை சரி செய்து சாலையோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:19 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49410

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் செங்கல் சூளைகள் மற்றும் இரும்பு குடோன்கள் அதிகமாக இருப்பதால் கனரக வாகனங்கள் தினந்தோறும் அதிக பாரங்கள் ஏற்றிக்கொண்டு இந்த சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் தனியார் பள்ளி, அரசு நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:17 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#49409

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பிரிவில் உள்ள வர்மா சிட்டியில் இருந்து காந்தி ரோடு வரை ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடிக்க துரத்தி வருகின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியவில்லை. அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜூ, மன்னார்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:16 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49408

நோய் பரவும் அபாயம்

தண்ணீர்

சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது இந்த ஏரியில் சிலர் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த ஏரியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் பொதுமக்கள் குப்பை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா? -நரேந்திரன், தொளசம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:14 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#49407

குண்டும், குழியுமான சாலை

சாலை

கொண்டலாம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து பி.நாட்டாமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை தான் பி.நாட்டாமங்கலம், தீரானூர், தம்மநாயக்கன்பட்டி, கொழிஞ்சிபட்டி, கரட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:03 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49396

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ரெயில் நிலையத்திற்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:03 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49394

மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்த வாய்க்கால்

தண்ணீர்

மோகனூர் நாவலடியான் கோவில் அருகில் வாய்க்கால் செல்கிறது. இதனை ஆக்கிரமித்த மதுப்பிரியர்கள் கரையோரம் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கே வீசி செல்கின்றனா. இதனால் வாய்க்கால் நீர், நிலம் மாசடைகிறது. மேலும் வாய்க்கால் கரையோரம் யாரும் செல்ல முடியாத வகையில் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? -விஸ்வநாதன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:02 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#49393

மாசடைந்த ஓடை

தண்ணீர்

சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் பின்புறம் ஓடை செல்கிறது. அங்கு சமீபத்தில் பெய்த மழையால் ஓடை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த ஓடையில் ஒரு சிலர் இறைச்சி கழிவு உள்பட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடையின் நீர் தற்போது கருப்பு நிறமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாசடைந்த ஓடையை தூய்மை படுத்த வேண்டும். -சாமி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:01 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49391

குளம்போல் காட்சியளிக்கும் சாலை

சாலை

நாமக்கல் பேளுக்குறிச்சியில் இருந்து பழனியப்பர் கோவில் செல்லும் வழியில் ஒரு பகுதியல் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் பல நாட்கள் வரையில் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். -சுந்தரராமன், பேளுக்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 6:00 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49390

குறுகிய சாலையால் விபத்து

சாலை

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் புறவழிச்சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள குறுகிய சாலையில் எதிர் எதிரே வாகனங்கள் செல்கின்றன. இதனால் தொடர் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளன. மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளர்ந்து சாலையில் எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபின், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick