Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ்கள் இயக்கலாமே!
1 Sep 2024 5:28 PM GMT
கிருஷ்ணகிரி
#49535

பஸ்கள் இயக்கலாமே!

போக்குவரத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, மேலுமலை, சாமல்பள்ளம், ஒட்டையனூர், சூளகிரி, காமன் தொட்டி, கோபசந்திரம் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி , ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக வந்து செல்கிறார்கள். பகலில் அவர்களுக்கு போதிய பஸ் வசதி இருந்தபோதிலும் இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் புறப்படும் பஸ்கள் ஓசூர் பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். அதேபோல் ஓசூரில் இருந்து புறப்படும் பஸ்களிலும் கிருஷ்ணகிரி பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். இடைப்பட்ட கிராமத்தில் உள்ள மக்களை ஏற்றுவதில்லை. இதனால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அனைத்து கிராமங்களிலும் நின்று செல்லும் வகையில் பஸ்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாக இயக்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.

-சதீஷ், காமன்தொட்டி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick