Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Dec 2024 5:12 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#52076

நோய் பரவும் அபாயம்

குப்பை

கருப்பூரில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளின் எதிரே கோழி இறைச்சிக் கழிவு, உணவக கழிவுகள், பிளாஸ்டிக் கவர்கள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகனங்களில் செல்வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். -தர்மர்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 5:11 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#52075

கால்வாய் அமைக்கப்படுமா?

மற்றவை

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பூர் ஊராட்சியில் சிவகங்கைபுரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையாக இருந்தது. ஓடை மூடப்பட்டு தற்போது தார்சாலையாக உள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த மழையால் தண்ணீர் செல்வதற்கு பாதை இல்லாமல் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் சென்றது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பணம், நேர விரயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி சிவகங்கைபுரம் சாலையின் இருபுறமும் தண்ணீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து அந்த தண்ணீர் ஏரியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:58 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#52070

குண்டும், குழியுமான சாலை

சாலை

ராசிபுரம் அருகே குருக்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தார்சாலை போடுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. இதில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே உடனடியாக சேதமடைந்துள்ள சாலையை தார் சாலையாக அமைத்து தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிக்குமார், எல்லப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:57 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#52068

கிணறு தூர்வாரப்படுமா?

சாலை

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு கொல்லப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமான இந்த கிணற்றை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கவுதம், திருச்செங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:56 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52065

சாலையை ஆக்கிரமித்த மரங்கள்

சாலை

வெண்ணந்தூரை அடுத்து வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அனந்த கவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்து சாலையை ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணா, வெள்ளைப்பிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:55 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52064

பேனர் அகற்றப்படுமா?

போக்குவரத்து

சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவாயில் அருகில் உள்ள பிரதான சாலையில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வைக்கப்பட்ட இந்த பேனர் தற்போது சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறும் முன்பாக அதிகாரிகள் பேனரை அகற்றுவார்களா? -புகழேந்தி, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:52 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52063

மரங்களை பராமரிக்கலாமே!

மற்றவை

நாமகிரிப்பேட்டை நகர நெடுஞ்சாலையில் சுகாதார நிலையம், போலீஸ் நிலையம் உள்ளன. இதில் சுகாதார நிலையம் முன்பு மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள், விஷபூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளன. மேலும் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பொதுமக்களும் அச்சத்துடனேயே வருகின்றனர். இதனால் அதிகாரிகள் மரங்கள் அடர்ந்து காணப்படும் இந்த பகுதியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெரியசாமி, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:41 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#52056

சுகாதார சீர்கேடு

மற்றவை

பாலக்கோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்காததாலும், போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்களுக்கும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் வரும் பொதுமக்களும் முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:38 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52051

எச்சாிக்கை பலகை அமைக்கலாமே!

சாலை

அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். எர்ரணஅள்ளி, ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைத்து எதிர்திசையில் பயணிக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:36 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#52046

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பர்கூர் பேரூராட்சியில் புறநகர் பஸ் நிறுத்தம் கிடையாது. இதனால் இந்த பகுதியில் சாலையோரம் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சென்னை செல்லும் புறநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும். ஆனால் பஸ்கள் நிற்கும் பகுதியை சுற்றி வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் வணிக வளாகங்களுக்கு வருவோர் பஸ்கள் நிற்கும் இடத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களை நிறுத்த நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:30 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52039

செயல்படாத சிக்னல் விளக்கு

போக்குவரத்து

கந்திகுப்பத்தில் கிருஷ்ணகிரி-சென்னை, சென்னை- கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை தற்போது பழுதடைந்து பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையை கடந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பழுதடைந்துள்ள சிக்னல் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 4:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52036

விபத்து அபாயம்

சாலை

காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முதல் கொசமேடு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணி நடைபெறும் இடத்தில் சாலையின் நடுவே புளியமரம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள புளியமரத்தை அகற்றாமல் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் புளியமரம் இருப்பது தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையின் நடுவே உள்ள புளிய மரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பிரபு, காவேரிப்பட்டணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick