தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்காததாலும், போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்களுக்கும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் வரும் பொதுமக்களும் முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.
-செல்வம், பாலக்கோடு.