சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் அமைக்கப்படுமா?
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பூர் ஊராட்சியில் சிவகங்கைபுரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையாக இருந்தது. ஓடை மூடப்பட்டு தற்போது தார்சாலையாக உள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த மழையால் தண்ணீர் செல்வதற்கு பாதை இல்லாமல் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் சென்றது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பணம், நேர விரயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி சிவகங்கைபுரம் சாலையின் இருபுறமும் தண்ணீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து அந்த தண்ணீர் ஏரியில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கரத்தினம், அனுப்பூர்.