தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எச்சாிக்கை பலகை அமைக்கலாமே!
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். எர்ரணஅள்ளி, ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைத்து எதிர்திசையில் பயணிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-சாமிநாதன், ஆத்துக்கொட்டாய்.