நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரங்களை பராமரிக்கலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டை நகர நெடுஞ்சாலையில் சுகாதார நிலையம், போலீஸ் நிலையம் உள்ளன. இதில் சுகாதார நிலையம் முன்பு மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள், விஷபூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளன. மேலும் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பொதுமக்களும் அச்சத்துடனேயே வருகின்றனர். இதனால் அதிகாரிகள் மரங்கள் அடர்ந்து காணப்படும் இந்த பகுதியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, நாமகிரிப்பேட்டை.