Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 5:06 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57885

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

சேலம் தொங்கும் பூங்கா அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வெளிபுறத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு குடிநீர் குழாய் உள்ளது. சுற்று வட்டார பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது அந்த பகுதியில் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிபடுகிறார்கள். மேலும் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருதி விரைந்து பணிகளை மேற்கொண்டு குடிநீர் வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:47 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57856

பெயர் பலகையை சரிசெய்யலாமே!

போக்குவரத்து

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட லத்துவாடியில் என்.புதுப்பட்டியில் இருந்து வரும் சாலையில் பெயர் பலகை உள்ளது. அந்த பெயர் பலகையில் நீண்ட நாட்களாக லத்துவாடி என்ற எழுத்தில் ‘லத்து’ மட்டும் உள்ளது. ‘வாடி’ அழிந்து போய் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவே பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -ராமசாமி, லத்துவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:46 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#57855

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

வெப்படை அடுத்த சின்னார்பாளையம் பாலாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகரின் 3 வீதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே கழிவுநீர் வாய்க்கால் வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார், வெப்படை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57854

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

போக்குவரத்து

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் மலைவாழ் மக்கள் வெயிலில் உட்கார்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில சமயங்களில் மழை பெய்தால் அங்குள்ள கடைகளுக்குள் ஒதுங்க வேண்டிய நிலைமையில் இருந்து வருகின்றனர். எனவே வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக நிற்பதற்கு பஸ் நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -பிரசாந்த்குமார், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:42 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57853

பள்ளமான சாலை

சாலை

திருச்செங்கோடு தாலுகா கோக்கலை கிராமம் கோ.எளையாம்பாளையம் அம்மையப்பன் நகரிலிருந்து குருக்கபுரம் சாலையை இணைத்து ஹை ஸ்கூல் மேடு வரையில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தனியார் பள்ளி பஸ்கள், டிப்பர் லாரிகள் அதிகமாக செல்லும் வழித்தடமாக இந்த சாலை அமைந்துள்ளது. அவசர காலங்களில் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு இந்த பிரதான சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:43 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57851

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் நாமக்கல் செல்லும் சர்வீஸ் ரோட்டில் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டகளூர் கேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் குப்பைகளையும் சர்வீஸ் ரோட்டில் கொட்டுகின்றனர். இந்த குப்பைகளை நாய்கள் கிளறிவிட்டு சாலையில் ஓடும்போது இரு சக்கர வாகனங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். -கண்ணன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:39 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#57850

இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம்

மற்றவை

பாலக்கோடு ஒன்றியம் எர்ரனஅள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பணிகளின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணிகண்டன், எர்ரனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:36 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#57848

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ஏரியூர் அருகே மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்கோல் பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், தெருக்களிலேயே சாக்கடை ஆறு போல ஓடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவுமும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், ஏர்கோல்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57847

மின் விளக்குகள் எரிவதில்லை

மற்றவை

தர்மபுரி-சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செந்தில் நகர் பகுதி முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இரவு நேரங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:33 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#57846

பயன்படாத ஆழ்துளை கிணறு

தண்ணீர்

ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணறு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், காந்திநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:31 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#57845

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும் கோர்ட்டு, தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் சிலைக்கு எதிரே உள்ளன. இந்த நிலையில் அண்ணா சிலைக்கு பின்புறம் உள்ள சாக்கடையில் நீண்ட நாட்களாக கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நடமாடுவதற்கே பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கால்வாயை உடனடியாக தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர்.சண்முகம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:29 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57843

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் பாரத மாதா கோவில் உள்ளது. இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதில் வரும் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் தெருக்களில் ஆறாக செல்கிறது. மேலும் அந்த கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகளும் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick