தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan 
பாலக்கோடு ஒன்றியம் எர்ரனஅள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பணிகளின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணிகண்டன், எர்ரனஅள்ளி.




