கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்படாத ஆழ்துளை கிணறு
ஊத்தங்கரை, ஊத்தங்கரை
தெரிவித்தவர்: Mr.Mohan
ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணறு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், காந்திநகர்.