Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 6:26 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58067

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக செல்லும் பிரதான சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அவ்வழியே பஸ்கள் உள்பட இருசக்கர வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பிரதான சாலையை சீரமைப்பார்களா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர். -மகேஷ், நஞ்சுண்டாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:26 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#58066

எரிந்த நிலையில் மரங்கள்

மற்றவை

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் இருந்து மோகனூர் வாய்க்கால் வழியாக மின் மயான சுடுகாடு, செங்கத்துறை, மற்றும் காவிரி ஆற்று தரைவழி பாலம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அந்த குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாய்க்கால் அருகில் உள்ள மரங்களின் அடிப்பகுதி பாதி எரிந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:25 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58065

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் பள்ளி குழந்தைகள் உள்பட 21 பேர் தெருநாய்கள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:24 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58064

சாலைகள் சீரமைக்கப்படுமா?

சாலை

குருக்கபுரம் ஊராட்சி எல்லப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து குருசாமிபாளையம் செல்லும் சாலை வரை குடிநீர் குழாய் இணைப்பதற்காக சாலை ஓரத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அதேபோல் திருச்செங்கோடு-ராசிபுரம் மெயின் ரோட்டில் இருந்து குருசாமிபாளையம் வரை செல்லும் தார்சாலை, விநாயகர் கோவிலில் இருந்து வரும் சாலை இணையும் பகுதியில் பள்ளமாக உள்ளது. வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58063

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் ரோடு, காந்தி சாலை என முக்கிய சாலைகள் பிரிகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் சாலையோரங்களில் அதிக அளவில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதேபோல பஸ் நிறுத்தங்களிலும் நீண்ட நேரம் பஸ்களை நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:21 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58062

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டு அந்திவாடி பஸ் நிலையம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முறையாக நடைபெறாததால் அந்த இடத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. எனவே உடனடியாக சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையை தூர்வாரி சுத்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, அந்திவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:20 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58061

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். -சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:18 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58060

சுகாதார சீர்கேடு

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரம் ஊராட்சி முருகன் கோவில் அடிவாரத்தில் அண்ணா நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்காக கோழி, பன்றிகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். பின்னர் அவற்றின் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பன்றி, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:17 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58059

குண்டும், குழியுமான சாலை

சாலை

கடத்தூர் ஒன்றியம் ஓபிளி நாயக்கன்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கெடகாரஅள்ளி. இந்த கிராமத்திற்கு புதுரெட்டியூர் வழியாக செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் இந்த வழியே செல்லும் போது தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துசாமி, கடத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:16 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58058

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சந்தைப்பேட்டையில் நீண்ட நாட்களாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சீரமைக்க இப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கழிவுநீர் கால்வாயையொட்டி குடிநீர் குழாய் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து அதன் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:15 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58057

ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட இண்டூர் செங்குந்தர் மயானம் பின்புறம் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றிலிருந்து குடங்களை தலையில் சுமந்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இப்பகுதிக்கு செங்குந்தர் மயானம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:10 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57892

விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம் பெரியார் மேம்பாலத்தில் இரு புறங்களிலும் அழகுக்காக மரக்கன்றுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகள் சாலையை ஆக்கிரமித்தபடி வளர்ந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick