தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட இண்டூர் செங்குந்தர் மயானம் பின்புறம் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றிலிருந்து குடங்களை தலையில் சுமந்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இப்பகுதிக்கு செங்குந்தர் மயானம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் பதித்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
-ஜி.சிவாஜி, இண்டூர்.