நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் மலைவாழ் மக்கள் வெயிலில் உட்கார்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில சமயங்களில் மழை பெய்தால் அங்குள்ள கடைகளுக்குள் ஒதுங்க வேண்டிய நிலைமையில் இருந்து வருகின்றனர். எனவே வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக நிற்பதற்கு பஸ் நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பிரசாந்த்குமார், செம்மேடு.