தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின் விளக்குகள் எரிவதில்லை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan 
தர்மபுரி-சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செந்தில் நகர் பகுதி முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இரவு நேரங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், இலக்கியம்பட்டி.




