வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுமா?

Update: 2023-04-12 17:04 GMT

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் அடுத்த இ.லட்சுமிபுரம் கிராமத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக புதிய தடுப்பணை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை டேமில் தண்ணீர் இல்லை. தற்போது கோடைக்கால தொடங்க உள்ள நிலையில் வன விலங்குகள் தண்ணீருக்கு சிரமப்படும். எனவே டேமில் தண்ணீரை தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நந்திராஜன், வெலக்கல்நத்தம். 

மேலும் செய்திகள்