குடிநீர் தட்டுப்பாடு - மக்கள் அவதி

Update: 2026-08-09 15:22 GMT
பழனி தாலுகா, அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராசாபுரத்தில் குடிநீர் வாரம் ஒரு முறை தான் வருகிறது, ராசாபுரம் வடக்குத் தெருவில் உள்ள காளித்தாள் கோவில் அருகே உள்ள போர்வெல் மோட்டார் பழுதாகி 3 வருடம் ஆகிவிட்டது, இது நன்றாக இருந்தவரை தினமும் குடிநீர் வந்தது. இதனை சரி செய்தால் தினமும் குடிநீர் வரும். ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயராமன்- ராசாபுரம்

மேலும் செய்திகள்