ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2026-08-09 12:52 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலூகா நாச்சியார் கோவில் ‌வீரராகவபுரம் தெருவில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சிமெண்ட காரைகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிதாக கட்டிதரவேண்டும்.

மேலும் செய்திகள்