தேங்கிய மழைநீரை அகற்றுவார்களா?

Update: 2025-11-16 18:05 GMT

அரக்கோணத்தை அடுத்த நாகாலம்மன் நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சமீபத்தில் பெய்த மழையால் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. எனவே மழைநீரை வெளியேற்றுவதோடு இனி இதுபோன்ற நிலை ஏற்படுவதை தடுக்க கால்வாய் வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், எம்.ஜி.ஆர். நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்