கண்ணமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி திடலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை பேரூராட்சி ஊழியர்கள் வடிய வைப்பார்களா
பாஸ்கர், கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கண்ணமங்கலம் பேரூராட்சி திடலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை பேரூராட்சி ஊழியர்கள் வடிய வைப்பார்களா
பாஸ்கர், கண்ணமங்கலம்