திருப்பத்தூர் அருகே தாயப்பன்மேட்டுக்கொட்டாய் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயனற்ற நிலையில் உள்ளது. அதைச்சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவலிங்கம், திருப்பத்தூர்.