திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள அரசு நிதியுதவி பள்ளி அருகே குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையரசன், திருப்பத்தூர்.