குடிநீர் தொட்டி சேதம்

Update: 2022-10-05 12:27 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா ரெண்டாடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்.

-த.சதிஷ்குமார், ரெண்டாடி. 

மேலும் செய்திகள்