குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-07-30 16:13 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு ஊராட்சி காமராஜர் நகரில் குடிநீர் குழாய் உடைந்து 3 மாதங்கள் ஆகியும் இன்னும் சரி செய்யவில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.

-ராஜா, இரும்பேடு.

மேலும் செய்திகள்