தண்ணீர் பந்தல்கள் திறக்க வேண்டும்

Update: 2024-03-31 16:31 GMT

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்