சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2026-06-14 17:32 GMT
கடலூர் மாவட்டம், தாழநல்லூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீரானது உப்புத்தன்மையுடன் இருப்பதால், காசு கொடுத்து கடைகளில் இருந்து குடிநீர் வாங்கி உபயோகப்படுத்தும் அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்