வீணாகும் குடிநீர்

Update: 2022-08-25 09:48 GMT

சோளிங்கரில் உள்ள ஊர் கோவிலும், உற்சவர் கோவிலும் என்று அழைக்கப்படுகின்ற லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் வழங்க குழாய் உள்ளது. அந்தக் குழாய் பழுதடைந்துள்ளதால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பார்களா?

பார்த்தசாரதி, சோளிங்கர் 

மேலும் செய்திகள்