பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2022-09-23 11:08 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. அந்தத் தொட்டி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-ராசு என்ற புருஷோத்தமன், கீழ்மிட்டாளம்.

மேலும் செய்திகள்