தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-04-05 17:47 GMT

நாட்டறம்பள்ளிைய அடுத்த வெலக்கல்நத்தம் இ.லட்சுமிபுரம் பகுதியில் சிறு மின்விசை தொட்டியின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-இல.குருசேவ். பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்