சீரான குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2022-09-27 12:25 GMT



வாலாஜா நகராட்சியில் சீரானகுடிநீர் வழங்கப்படுவதில்லை. 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சீராக வழங்கப்படுவதில்லை. எனவே 2 நாட்களுக்கு ஒரு முறை சீரானகுடிநீர் வழங்க வேண்டும். அதேபோன்று வாலாஜாபேட்டை- சோளிங்கர் ரோட்டை ஒட்டியுள்ள ஜங்கமர் தெரு, பாணக்கார தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்ல சிரமமாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த வாலாஜா நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்