சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

Update: 2023-04-02 16:13 GMT

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. அங்குள்ள மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். குடிநீர் வினியோகிக்கும் குழாய் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நடுவே உள்ளது. அதை மாற்றி மற்றொரு இடத்தில் நட வேண்டும். கிராமத்துக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், பக்கிரிபாளையம். 

மேலும் செய்திகள்