பைப்லைன் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-09-27 06:21 GMT



வேலூர் அண்ணாசாலையில் தெற்கு போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாய் செல்கிறது. அதில் உள்ள வால்வு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சில நாட்களாக பைப் லைன் சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைப் லைன் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்