குழாய் சேதம்

Update: 2024-01-07 16:49 GMT

சேத்துப்பட்டு தாலுகா அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குழாய் சேதமாகி அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.வெங்கடேசன், அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம்.

மேலும் செய்திகள்