பள்ளத்தில் தேங்கும் மழைநீர்

Update: 2025-12-07 14:20 GMT

வருசநாட்டில் இருந்து பவளநகருக்கு செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அப்போது அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்