புதுவை நகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரம் குறைந்து வினியோகிக்கப்படுகிறது. மாசடைந்த குடிநீரால் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
புதுவை நகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரம் குறைந்து வினியோகிக்கப்படுகிறது. மாசடைந்த குடிநீரால் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.