பொதுமக்கள் சிரமம்

Update: 2025-08-03 11:14 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்