விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் இயங்கி வந்த நிலையில் பஸ் நிலையம் விரிவாக்க பணியின்போது இது அகற்றப்பட்டது. எனவே சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் வரும் பயணிகளின் வசதிக்காக மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.