வீணாகும் குடிநீர

Update: 2025-06-29 06:55 GMT

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்திற்கு மேற்கு புறம் ஒரு குடிநீர் நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வெளியேறி அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீணாக ஓடையில் கலக்கும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்